பாக்கிசுத்தானில் இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 பேர் பலி
Wikinews தளத்திலிருந்து
வெள்ளி, டிசம்பர் 4, 2009
பாகிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்
- 13 மார்ச் 2010: லாகூர் தற்கொலைத் தாக்குதல்களில் 45 பேர் உயிரிழப்பு
- 22 பெப்ரவரி 2010: பிரெஞ்சு பயணிகள் விமானம் இந்திய வான்படை ஜெட் விமானத்தினால் வழிமறிக்கப்பட்டது
- 6 பெப்ரவரி 2010: கராச்சி இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 25 பேர் உயிரிழப்பு
- 5 பெப்ரவரி 2010: பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 9 பேர் உயிரிழப்பு
- 13 ஜனவரி 2010: பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் அமைவிடம்
பாக்கிசுத்தானில் இராணுவ நகரான இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35க்கு மேற்பட்டோர் பலியானார்கள். இதில் 17க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பலியானார்கள். வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து விட்டு வந்தவர்களை நோக்கி 4 பேர் சுட்டதாக தெரிகிறது. அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் 1 மணி நேரத்திற்கும் மேல் சண்டை நடந்துள்ளது. பின் 3 பேர் தங்கள் உடலில் கட்டப்பட்ட குண்டுகளை இயக்கி இறந்துள்ளார்கள்.
தாலிபான்கள் இத்தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளார்கள். வர்கிஸ்த்தான், சுவாட் ஆகிய இடங்களில் பாக்கிசுத்தான் இராணுவம் அடைந்த வெற்றிகளை தொடர்ந்து தாலிபான்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பாக்கிசுத்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளார்.
[தொகு] மூலம்
- "Pakistan Rawalpindi mosque suicide attack kills many". பிபிசி, டிசம்பர் 4, 2009