சீனாவின் தென்மேற்கு பகுதி மாகாணமான சிக்குவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 203 என அறிவிக்கப்பட்டுள்ளது. 11,500 பேர் வரை காயமடைந்துள்ளனர். மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதில் பலத்த சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
தகவல் பாதுகாப்பதற்காக வானூர்தியில் இருந்து தரைக்கு அனுப்பப்படுகிற ஒளியன்களின் ஒரு துல்லிய ஒளிக்கற்றை மீது உடைக்கமுடியாத ஒரு மறையீட்டுத் திறவியை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மலேசியாவின் பொதுத்தேர்தல் மே 5 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிரதமர் நஜீபிற்கு பெரும் சவால் நிறைந்த தேர்தலாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னார்வலர்களினால் தொகுக்கப்படும் விக்கிசெய்திகளின் நோக்கம் நம்பத்தகுந்த, நடுநிலையான, மற்றும் பொருத்தமான செய்திகளை வழங்குவதே. எமது செய்திகளின் உள்ளடக்கம் அனைத்தும் கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. எமது உள்ளடக்கங்கள் எப்பொழுதும் கட்டற்ற முறையில் மீள்பகிர்வுக்கு படியெடுக்கவும் பயன்படுத்தவும் வழங்கப்படுவதனால், உலகளாவிய எண்மருவி பொதுக் கிடங்குக்கு நாம் பங்களிக்க விளைகிறோம்.
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிசெய்திகள் வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது: