இந்தியப் பொதுத் தேர்தல் 2014: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது
Jump to navigation
Jump to search
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 12 செப்டம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
- 16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
இந்தியாவின் அமைவிடம்
வெள்ளி, ஏப்ரல் 11, 2014
இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது.
இந்திய பாராளுமன்றத்திற்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 9 கட்டங்களாக நடக்கிறது.
இதில் மூன்றாவது கட்டமாக 11 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் என 91 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.
- கேரளா–20,
- மராட்டியம்–10,
- மத்தியபிரதேசம்–9,
- உத்தரபிரதேசம்–10,
- ஒடிசா–10,
- பீகார்–6,
- டெல்லி–7,
- அரியானா–10,
- காஷ்மீர்–1,
- ஜார்கண்ட்–4,
- சத்தீஷ்கார்–1
- யூனியன் பிரதேசங்கள்:
- சண்டிகார்–1,
- அந்தமான் நிக்கோபார்–1,
- லட்சத்தீவு–1.
மூலம்[தொகு]
- High turnout in third phase, தி இந்து, 11 ஏப்ரல் 2014
- 3ஆவது கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: கேரளம், ஹரியாணா -73%, உ.பி.- 65%, தில்லி-64%,, தினமணி, 11 ஏப்ரல் 2014