தூத்துக்குடி செய்தி இன்று
- 12 செப்டம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
- 12 செப்டம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
- 16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்:
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் போலீசாருடன் மோதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு செப்பு ஸ்டெர்லைட் மீது ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.துறைமுக நகரமான தூத்துக்குடி நகரில் மாதங்கள் துவங்குவதற்கு ஸ்டெர்லைட் காப்பர் துணை நிறுவனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும் கூட்டம் மாவட்ட அரசாங்க தலைமையகத்தை தாக்கினர் என போலீசார் தெரிவித்தனர்.பலர் விமர்சன ரீதியாக காயமுற்றனர்.காவல்துறையினர் மற்றும் அலுவலக கட்டிடங்களில் கற்களை வீச ஆரம்பித்தனர், கார்களைத் தூக்கி எறிந்து, பல வாகனங்களை தீ வைத்தனர்.
- இன்று:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 11 பேர் இதுவரை இறந்துள்ளதாக தூத்துக்குடி காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணையத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளது அரசு. இது புரளி பரவுவதைத் தடுக்கும் முயற்சியா, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் செயலா? என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அம்மாவட்ட மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து நடந்த வன்முறையில், போலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவர்தான் ஆண்டனி செல்வராஜ். இவருக்கும் தூத்துக்குடியில் நடந்த போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் ஆண்டனி செல்வராஜின் குடும்பத்தினர்.தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை தமிழக அரசும் விரும்பவில்லை எனவேதான் ஆலைக்கு தேவையான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மூலம்[தொகு]
வியாழன், மே 25, 2023
- BBC Tamil "தூத்துக்குடி சாவு 13 ஆனது: போக்குவரத்து, இணையம், கடைகள், வங்கிகள் முடக்கம்". BBC Tamil, 25.05.2018