ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
தோற்றம்

தமிழீழத்தில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: வட மாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் புதிய கட்டடத்தில் தொடங்கியது
- 17 பெப்ரவரி 2025: மாவீரர் நாள் 2013: யாழ்ப்பாணம் உட்பட உலகெங்கும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: வடமாகாண சபை 2013 தேர்தல் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை எதேச்சதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதாக நவநீதம் பிள்ளை குற்றச்சாட்டு
சனி, சூன் 4, 2016
ஈழப் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 29) இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஈழத் தமிழருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
-
பதாகை
-
பதாகை
-
பதாகை
-
தியாகத்தைக் குறிக்கும் சுடர்
-
அஞ்சலியைக் குறிக்கும் மெழுகுவர்த்திகள்