சங்கரன்கோவிலில் சாதனை
தமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
இந்தியாவில் தமிழ்நாட்டின் அமைவிடம்
புதன், ஏப்பிரல் 16, 2014
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டதிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 400 அடிகள் கொண்ட ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த சிறுவன் ரோபோ எந்திரம் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளான்.
இந்தியாவில் இதுவரை நடந்த சம்பவங்களில் பெரும்பாலும் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இதுதான் முதல் முறையாக நடந்த அதிசய சம்பவமாகும்.