சிபிஎஸ்ஈ பன்னிரண்டாவது வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன
Jump to navigation
Jump to search
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
- 16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
இந்தியாவின் அமைவிடம்
வெள்ளி, மே 30, 2014
சிபிஎஸ்ஈ என்றழைக்கப்படும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) நடத்தும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த ஆண்டு மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே பெறப்படுகின்றன. மாணவர்கள் 7 நாட்களுக்குள் (30.5.2014 - 05.06. 2014 ) விண்ணப்பிக்க வேண்டும். மதிப்பெண்களுக்கான மறுகூட்டலுக்கான இணையதள முகவரி http://cbseonline.ernet.in/rchk/default.aspx இன்று காலை மேம்படுத்தப்பட்டுள்ளது.
மூலம்[தொகு]
http://www.cbse.nic.in/attach/notice_xii_verification_process_2014.pdf