ஜப்பான் அரசு முன்னால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்க்கு விருது வழங்குகிறது
தோற்றம்
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 17 பெப்ரவரி 2025: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 17 பெப்ரவரி 2025: தூத்துக்குடி செய்தி இன்று
- 17 பெப்ரவரி 2025: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 17 பெப்ரவரி 2025: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவின் அமைவிடம்
புதன், நவம்பர் 5, 2014
ஜப்பான் அரசு இந்தியாவின் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்க்கு தனது நாட்டின் உயரிய விருதை அளிக்க முடிவு செய்துள்ளது.
1888ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘தி கிராண்ட் கார்டன் ஆப் தி ஆர்டர் ஆப் தி பவுலோனியா பிளவர்ஸ்’ என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. டோக்கியாவில் அமைந்துள்ள ஜப்பானின் பேரரசரின் அரண்மனையில் நடைபெறும் விழாவில் மன்மோகன் சிங் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.