தமிழ் இலக்கியத் திருவிழா: சூன் 21, 22 தேதிகளில் சென்னையில் நடக்கிறது
தோற்றம்
தமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 17 பெப்ரவரி 2025: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
- 17 பெப்ரவரி 2025: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 17 பெப்ரவரி 2025: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 17 பெப்ரவரி 2025: தூத்துக்குடி செய்தி இன்று
இந்தியாவில் தமிழ்நாட்டின் அமைவிடம்
வெள்ளி, சூன் 20, 2014
தமிழ் இலக்கியத் திருவிழா ஒன்று நாளையும், நாளை மறுதினமும் சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. இவ்விழாவில் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொடக்கப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.
மூலம்
[தொகு]- தினமணி நடத்தும் இலக்கியத் திருவிழா: ஜூன் 21, 22 (சனி, ஞாயிறு) 2014, தினமணி, சூன் 19, 2014