நிலவில் தரை இறங்கிய ஐந்தாவது நாடானது சப்பான்
தோற்றம்
ஜப்பானில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: நிலவில் தரை இறங்கிய ஐந்தாவது நாடானது சப்பான்
- 17 பெப்ரவரி 2025: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 17 பெப்ரவரி 2025: ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: இதுவரை 34 பேர் பலி; 1000 பேர் படுகாயம்
- 17 பெப்ரவரி 2025: ஜப்பான் நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை
- 17 பெப்ரவரி 2025: ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்
ஜப்பானின் அமைவிடம்
ஞாயிறு, பெப்ரவரி 11, 2024
சப்பானிய விண்வெளி ஆய்வகத்தின், நிலவை ஆய்வு செய்வதற்கான திறன் தரை இறங்கி கருவி 19 சனவரி 2024 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவை ஆய்வு செய்யும் நாடுகளில் சப்பான் ஐந்தாம் நாடாகிய்து.