நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தல்
Jump to navigation
Jump to search
நைஜீரியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 2 அக்டோபர் 2016: 123 போகோ காரம் தீவிரவாதிகள் சாட் & நைசர் படைகளால் கொல்லப்பட்டனர்
- 29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 12 மே 2014: கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளின் காணொளியை போக்கோ அராம் போராளிகள் வெளியிட்டனர்
- 18 ஏப்ரல் 2014: நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தல்
- 26 பெப்ரவரி 2014: நைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 59 மாணவர்கள் உயிரிழப்பு
நைஜீரியாவின் அமைவிடம்
வெள்ளி, ஏப்ரல் 18, 2014
மேற்க்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா என்ற நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள்.
நைஜீரியா நாட்டின் சுபோக் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த தீவிரவாதிகள் பலர் சேர்ந்து பள்ளி மாணவிகள் 129 பேரை பலவந்தமாக கடத்திச்சென்றுள்ளார்கள். அப்பள்ளி உரிமையாளர்கள் கழந்தைகள் பற்றிய எந்த தகபவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.