மலேசிய போயிங் 777 வகை விமானம் விபத்துக்குள்ளான போது தானாக இயங்கியுள்ளது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, சூன் 27, 2014

மலேசியாவிற்குச் சொந்தமான போயிங் 777 ரக மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 கடந்த மார்ச் 8 ஆம் தேதி தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. விபத்து நடந்தபோது அந்த விமானம், தானியங்கி விமான ஓட்டி மூலம் செயல்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளார்கள்.


மூலம்[தொகு]