மலேசிய போயிங் 777 வகை விமானம் விபத்துக்குள்ளான போது தானாக இயங்கியுள்ளது
தோற்றம்
மலேசியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசிய போயிங் 777 வகை விமானம் விபத்துக்குள்ளான போது தானாக இயங்கியுள்ளது
- 17 பெப்ரவரி 2025: காணாமல் போன விமானத்தைத் தேடும் முயற்சிகளை கைவிடமாட்டோம்: மலேசியா அறிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: மலேசிய விமானம் தெற்கிந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து விட்டதாக மலேசியா அறிவிப்பு
மலேசியாவின் அமைவிடம்
வெள்ளி, சூன் 27, 2014
மலேசியாவிற்குச் சொந்தமான போயிங் 777 ரக மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 கடந்த மார்ச் 8 ஆம் தேதி தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. விபத்து நடந்தபோது அந்த விமானம், தானியங்கி விமான ஓட்டி மூலம் செயல்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளார்கள்.
மூலம்
[தொகு]- Missing Malaysia Jet on Autopilot, Possibly Spiraled Before Crash, Investigators Say, ஏபிசி, சூன் 26, 2014
- ஆட்டோ பைலட் முறையில் பறந்தது விமானம், தினகரன் சூன் 27, 2014