வங்காளதேசத்தில் இரு பேருந்துகள் மோதியதில் 20 பேர் உயிரிழப்பு
Appearance
திங்கள், திசம்பர் 7, 2009
வங்காளதேசத்தில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: 2024 வங்காளதேசத் தேர்தல் முடிவுகள்
- 17 பெப்ரவரி 2025: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: துடுப்பாட்டம்: இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது
- 17 பெப்ரவரி 2025: ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேச எதிர்க்கட்சித் தலைவருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு
- 17 பெப்ரவரி 2025: வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி
வங்காளதேசத்தின் அமைவிடம்
வங்காளதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 20 பேர் கொல்லப்பட்டு குறைந்தது 45 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் டாக்காவின் தென்மேற்கேயுள்ளா பரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் ஆண்டுதோறும் 4,000 பேர் வீதி விபத்துக்களில் இறப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வீதிகள் சரியாக பராமரிக்கப்படாமை, வாகன ஓட்டிகளின் திறமையின்மை போன்ற்றவை இவ்விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக அரசு போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
மூலம்
[தொகு]- "Bus collision in Bangladesh kills 20". பிபிசி, டிசம்பர் 6, 2009