விக்கிசெய்தி:2010/மார்ச்
<பெப்ரவரி 2010 | மார்ச் 2010 | ஏப்ரல் 2010> |
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டமைப்பு உருவானது
- 2010 குளிர்கால ஒலிம்பிக்சு வான்கூவரில் நிறைவடைந்தது
- மேற்கு ஐரோப்பாவில் புயல், 50 பேருக்கு மேல் உயிரிழப்பு
- உகாண்டாவில் நிலச்சரிவு, நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு
- ருவாண்டாவின் முன்னாள் அரசுத்தலைவரின் மனைவி பிரான்சில் கைது
- சிலி நிலநடுக்கம் பூமியின் அச்சை மாற்றியிருக்கலாம்: நாசா விஞ்ஞானி அறிவிப்பு
- கிழக்குத் திமோர் அதிபர் படுகொலை முயற்சி வழக்கில் 23 பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பு
- உத்தரப்பிரதேசத்தில் ஆசிரமம் ஒன்றில் கூட்டநெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழப்பு
- நிலவின் வடதுருவத்தில் பெருமளவு பனிக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது
- ஆஸ்திரேலியாவில் 3 வயது இந்தியக் குழந்தை கடத்தப்பட்டுக் கொலை
- டைனசோருக்கு முந்தைய கால விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
- தமிழ்நாட்டில் விரைவில் இலத்திரனியல் மாவட்டத் திட்டம்
- பென்டகனுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: இரு காவல்துறையினர் காயம்
- மெல்பேர்ணில் இந்தியச் சிறுவன் கொலை தொடர்பாக இந்திய நபர் கைது
- இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா நிபுணர் குழு; மகிந்த நிராகரிப்பு
- மலேசியக் கிறித்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டது அல்-இசுலாம் சஞ்சிகை
- நைஜீரியாவில் மத வன்முறையை அடுத்து நூற்றுக்கணக்கானோர் இறப்பு
- டைனசோர்களை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழித்தது சிறுகோளே
- துருக்கியில் கடும் நிலநடுக்கம்: 57 பேர் உயிரிழப்பு
- காணாமல் போன சைப்பிரசின் முன்னாள் அரசுத்தலைவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது
- பாலி குண்டுவெடிப்புக்கு காரணமான போராளி கொல்லப்பட்டார்
- பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேறியது
- கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் என். பத்மநாதன் பதவி விலகினார்
- இலங்கையில் புதிய பன்னாட்டு விமானநிலையத்தை சீனா அமைக்கவிருக்கிறது
- சோமாலி தலைநகரில் இருந்து மக்களை வெளியேறப் பணிப்பு
- எதிர்ப்புப் பேரணிகளை எதிர்கொள்ள பாங்கொக்கில் 50,000 படையினர் குவிப்பு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது
- லாகூர் தற்கொலைத் தாக்குதல்களில் 45 பேர் உயிரிழப்பு
- உலகக்கிண்ண ஹாக்கி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி
- பேராசிரியர் பெரியார்தாசன் இசுலாம் மதத்தைத் தழுவினார்
- ராஜசுத்தானில் பேருந்து பாலத்தில் இருந்து கீழே வீழ்ந்ததில் 26 மாணவர்கள் உயிரிழந்தனர்
- பாங்கொக்கில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
- சரத் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை ஆரம்பம்
- காலநிலை மாற்றத்தால் வட அமெரிக்கப் பறவைகள் உருவத்தில் குறுகியுள்ளன
- ஷேக்ஸ்பியரினால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் புதிய நாடகம் வெளியிடப்பட்டது
- உகாண்டா மன்னர்களின் கல்லறைகள் தீக்கிரையாகின
- விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு
- குவாத்தமாலாவின் முன்னாள் தலைவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த முடிவு
- லிபியாவுக்கான தனது தூதரை நைஜீரியா திரும்ப அழைத்தது
- சீனா தனது முதலாவது பயணிகள் உலங்கு வானூர்தியை வெள்ளோட்டம் விட்டது
- அமெரிக்க மருத்துவர் பட்டேல் மீது ஆத்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டு
- தென்னாப்பிரிக்காவில் 1960 சார்ப்வில் படுகொலை நினைவுகூரப்பட்டது
- கொழும்பில் எம்டிவி தொலைக்காட்சி நிறுவனம் மீது தாக்குதல்
- நாசி கொலைக்குற்றவாளிக்கு செருமனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது
- ஆஸ்திரேலியக் காவல்துறையினரின் இனவெறியைத் தூண்டும் மின்னஞ்சல்கள்
- திசைநாயகத்துக்கு சிறந்த வெளிநாட்டு செய்தியாளர் விருது
- வங்கத்தில் 1971 இன் போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கப்பட்டது
- இசுலாமுக்கு மதம் மாறிய பெண் இலங்கை அரசுக்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகக் கைது
- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழ் விக்கிப்பீடியாவுக்கு கட்டுரை எழுதும் போட்டி
- தென் கொரியக் கடற்படைக் கப்பல் வட கொரிய கடற்பரப்பில் மூழ்கியது
- கொங்கோவில் நூற்றுக்கணக்கானோர் படுகொலை குறித்த தகவல் வெளியிடப்பட்டது
- சாவகச்சேரியில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு
- ஐக்கிய அரபு அமீரகத்தில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
- மொஸ்கோ தொடருந்து நிலையங்களில் குண்டுவெடிப்புகள், பலர் இறப்பு