அமெரிக்காவில் இந்திய வம்சாவளிச் சிறுவன் தனது 10வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தான்
தொடர்புள்ள செய்திகள்
- 19 திசம்பர் 2015: 10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் சனவரி 11-ம் திகதி துவக்கம் கல்வித்துறை அறிவிப்பு
- 14 திசம்பர் 2015: தமிழ்நாட்டில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு
- 13 சூன் 2014: அமெரிக்காவில் இந்திய வம்சாவளிச் சிறுவன் தனது 10வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தான்
- 4 சூன் 2014: அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியினை ஆதரிக்கும் பரப்புரை தமிழகத்தில் துவக்கம்
- 30 மே 2014: சிபிஎஸ்ஈ பன்னிரண்டாவது வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன
![கல்வி](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2f/Alma-front.jpg/200px-Alma-front.jpg)
வியாழன், சூன் 12, 2014
ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாக்ரமென்டோவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிஷ்க் ஆப்ரகாம் என்ற சிறுவன் தனது 10 வயதில் உயர் பள்ளி டிப்ளோமா முடித்து சாதனை செய்துள்ளான்.
இச்சிறுவன் 7ஆம் வகுப்பிற்குப் பின் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இந்த சாதனையை செய்துள்ளான். தனது 10 வயதிலேயே பள்ளி இறுதித்தேர்வை எழுதுவது தனக்கு கடினமாக இருந்தது என்று கூறினான். அடுத்து கல்லூரியில் படிக்க ஆயத்தமாக உள்ளான்.
- 10 வயதில் டிப்ளமோ முடித்த அமெரிக்க இந்திய சிறுவன், தி இந்து, சூன் 13, 2014
- 10-Year-Old Gets High School Diploma In California, ஹஃப்டிங்டன் போஸ்ட், சூன் 6, 2014