இலங்கை சிறைச்சாலைகளில் இருந்து 1242 கைதிகள் விடுதலை
Jump to navigation
Jump to search
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையின் அமைவிடம்
புதன், பெப்ரவரி 5, 2014
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசுத்தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் யாழ்ப்பாணம், மற்றும் கொழும்பு வெலிக்கடை உட்பட நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் சிறை தண்டனை அனுபவித்து வந்த 1242 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் சிறை தண்டனை அனுபவித்து வந்த 9 கைதிகளும் நாடாளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் 36 சிறைச்சாலைகளிலிருந்த 1233 கைதிகளும் (1194 ஆண்கள், 39 பெண்கள்) கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.