உத்தரப்பிரதேசத்தில் ஒரே மருத்துவமனையில் பல குழந்தைகள் உயிரிழப்பு
தோற்றம்
உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: உத்தரப்பிரதேசத்தில் ஒரே மருத்துவமனையில் பல குழந்தைகள் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: உத்தரப் பிரதேசத்தில் தொடருந்து தடம் புரண்டதில் பலர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: தில்லி கும்பல்-வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: கும்பமேளா 2013: தொடருந்து நிலைய நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: தில்லியில் கும்பல்-வன்புணர்வுக்குள்ளான பெண் சிங்கப்பூரில் உயிரிழப்பு
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் அமைவிடம்
ஞாயிறு, ஆகத்து 13, 2017
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஆறு நாட்களில் 60 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த புஸ்பா சேல்ஸ் தனியார் நிறுவனத்துக்கு பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பதால் கடந்த 4–ந் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது.இதனால் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.