ஜப்பான் நாட்டிற்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் விபத்திற்குள்ளானது
தோற்றம்
ஜப்பானில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: நிலவில் தரை இறங்கிய ஐந்தாவது நாடானது சப்பான்
- 17 பெப்ரவரி 2025: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 17 பெப்ரவரி 2025: டோக்கியோ 2020 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை நடத்த தகுதி பெற்றது
- 17 பெப்ரவரி 2025: விண்வெளிக்கு அனுப்பப்படும் முதலாவது பேசும் 'எந்திரன்' கிரோபோ
- 17 பெப்ரவரி 2025: ஜப்பான் நாட்டிற்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் விபத்திற்குள்ளானது
ஜப்பானின் அமைவிடம்
வெள்ளி, மே 30, 2014
ஜப்பான் நாட்டின் எண்ணெய் கப்பல் ஒன்று ஹிமேஜி துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஏழுபேர் மீட்கப்பட்டனர். இக்கப்பலின் மாலுமியைக் காணவில்லை. இவரைக் கடற்படையினர் தேடிவருகின்றனர்.
மூலம்
[தொகு]- ஜப்பானிய கப்பல்வெடித்து சிதறியதுதினமலர், மே 30, 2014
- Huge explosion on Japanese oil tankerதி கார்டியன், மே 29, 2014