மட்டக்களப்பு மாநகரசபை மேயர் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்தார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 8, 2010

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாநகரசபையின் தலைவியான சிவகீதா பிரபாகரன், ஜனாதிபதி வேட்பாளர் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாக கொழும்பில் சற்று முன் நடந்த ஒரு ஊடகவியளாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார். எது எவ்வாறாகினும் தான் தொடர்ந்து சுதந்திர கட்சியின் அங்கத்தவராக இருப்பதாகவும் கூறினார்.

தான் பொன்சேகாவை ஆதரிக்கும் விடயம் வெளியாகியதும் தனது பாதுகாப்பு பல்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் அங்கே அறிவித்தார்.

மூலம்[தொகு]