மட்டக்களப்பு மாநகரசபை மேயர் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்தார்
தோற்றம்
வெள்ளி, சனவரி 8, 2010
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
இலங்கையின் அமைவிடம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாநகரசபையின் தலைவியான சிவகீதா பிரபாகரன், ஜனாதிபதி வேட்பாளர் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாக கொழும்பில் சற்று முன் நடந்த ஒரு ஊடகவியளாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார். எது எவ்வாறாகினும் தான் தொடர்ந்து சுதந்திர கட்சியின் அங்கத்தவராக இருப்பதாகவும் கூறினார்.
தான் பொன்சேகாவை ஆதரிக்கும் விடயம் வெளியாகியதும் தனது பாதுகாப்பு பல்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் அங்கே அறிவித்தார்.
மூலம்
- Batti mayor supports Fonseka டெய்லிமிரர் செய்திகள் 8, ஜனவரி 2010
- மட்டு. முதல்வர் சிவகீதா சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வீரகேசரி செய்திகள் 8, ஜனவரி 2010